Nieuws

உடல்நிலையை கருத்தில் கொண்டு முழு உபவாசம் அல்லது குறிப்பிட்ட நேரம் உபவாசம் இருந்து முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யலாம்.
வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரூ.423 கோடி ...
சுதந்திர தினத்தையொட்டி கிண்டி கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இதில் ...
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அடுத்த வாரம் ரஷியா செல்கிறார். அமெரிக்காவுடனான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் ரஷிய பயணம் ...
திருமுல்லைவாயல் தலத்தில் நந்தி தேவர், சுவாமியை பார்த்தபடி இல்லாமல் திரும்பி எதிர்திசையில் கொடி மரத்தை பார்த்தபடி இருப்பார்.
சென்னை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவ வேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என ...
ராமர் குறித்து அவதூறாக பேசியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைரமுத்து மீது ...
இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரஷிய அதிபருடனான சந்திப்பிற்குமுன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி இன்று ...
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மே ...