News

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இன்று பெரும் மோதல் ஏற்பட்டது. இதற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அ ...
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசித்தி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், மத்திய தொ ...
இன்றைய வேகமான உலகில், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்றவற்றால் பலருக்கும் உடல் சூடு அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. உடல் சூடு அதிகரித்த ...
NPCI என்ற தேசிய பணப்பட்டுவாடா கழகம் UPI பணப்பரிவர்த்தனைகளில் உள்ள Request Money என்ற அம்சத்தை நீக்க முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ ...
2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பெட்டியடன் வர க ...
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் ...
தமிழ் சினிமாவுக்கே உரிய பழிவாங்கும் ரக கதையை தனது பாணியில் ரஜினி ஸ்டைலில் புது அனுபவமாக மாற்றியிருக்கிறார் லோகேஷ். - Coolie ...
பணி நிரந்தரம் கோரியும், தனியார் மயமாக்கலை எதிர்த்தும் போராடிய தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனித் திட்டம் ஒன்றை அமைச்சரவையில் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
'நலன் காக்கும் ஸ்டாலின்' என்ற திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வழக்கறிஞர் எம். சத்யகுமார் தாக்கல் செய்த இந ...
வடமேற்கு வங்கக்கடலில், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே பகுதியில் தொடர்ந்து நிலைபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூரில் தனியார் ஒப்பந்ததாரர் சம்பளம் வழங்கவில்லை என தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். - Is this a private offer? They haven't been paid for 3 months! - Sanitation workers on strike!
இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆ ...