News

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper ...
சென்னை: சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத் துறையின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சுமார் 9,000 நிரந்தர மற்றும் ...
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த ஹாக்கிப் போட்டி, இந்திய அணி சார்பாக ஆடிய நட்சத்திர வீரர் மன்பிரீத் சிங்கிற்கு 400வது ...
காத்மாண்டு: வங்க தேசத்தில் மின்சாரத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளத்தில் இருந்து மின்சாரத்தை ...
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் ராமசாமி (45). விவசாயி. இவரது மனைவி வெண்ணிலா (28). இவர்களுக்கு பவித்ரா (7 ...
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, போசப்பன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). தெருக்கூத்து நாடக ...
சென்னை: தமிழக காவல்துறை ஆயுதப்படை எஸ்பி அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து தமிழக அரசு அவரது ராஜினாமா ...
பேட்டை,ஜூன் 16: நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பே ...
குடித்து தற்கொலை நெல்லை,ஜூன் 16: கோவை மாவட்டம் கருமத்தம்பாளையம் குமரன்நகரைச் சேர்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21). இவருக்கும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந் ...
கெங்கவல்லி, ஜூன் 16: வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீ.ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(55). இவரது மனைவி சுகந்தி(52). இருவரும் தங்களது வீட்டில் வைத்து சந்துக்கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செ ...
சேந்தமங்கலம், ஜூன் 16: கொல்லிமலை அருகே டூவீலர் மீது ஆட்டோ மோதியதில், கல்லூரி மாணவர்கள் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சபரி(22 ...
ஈரோடு, ஜூன் 16: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் செக் போ ...