News
பேட்டை,ஜூன் 16: நெல்லை அருகே பேட்டையில் ரேஷன் அரிசி வெளிமார்க்கெட்டில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணபாண்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பே ...
குடித்து தற்கொலை நெல்லை,ஜூன் 16: கோவை மாவட்டம் கருமத்தம்பாளையம் குமரன்நகரைச் சேர்ந்த பலவேசம் மகள் கிருத்திகா (21). இவருக்கும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வைராவிகுளம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந் ...
கலசப்பாக்கம், ஜூன் 16: பர்வத மலை அடிவாரத்தில் சோதனை செய்த வனத்துறையினரிடம் போதை ஆசாமிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பர்வத மலை கோய ...
கெங்கவல்லி, ஜூன் 16: வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீ.ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(55). இவரது மனைவி சுகந்தி(52). இருவரும் தங்களது வீட்டில் வைத்து சந்துக்கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செ ...
சேலம், ஜூன் 16:சேலம் மாவட்டத்தில் 41 மையங்களில், நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை 10,965 பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள குரூப் 1 நிலை பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நே ...
சேந்தமங்கலம், ஜூன் 16: கொல்லிமலை அருகே டூவீலர் மீது ஆட்டோ மோதியதில், கல்லூரி மாணவர்கள் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சபரி(22 ...
நாமக்கல், ஜூன் 16: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், மாவட்டம் முழுவதும் 879 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 12 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும ...
நாமக்கல், ஜூன் 16: நாமக்கல் மாவட்டத்தில், 24 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 போட்டித்தேர்வில் 4620 பேர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குரூப்1 போட்டி ...
கிருஷ்ணகிரி, ஜூன் 16: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,422 விவசாயிகளிடம் இருந்து இதுவரை 2548 மெட்ரிக் டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களது வங்கி கணக்கில் ரூ.10.45 கோடி செலுத்தப்பட்டுள்ளது ...
ஊத்தங்கரை, ஜூன் 16: ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிலர் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, ...
தேன்கனிக்கோட்டை, ஜூன் 16: கெலமங்கலம் ஒன்றியத்தில், 150 பள்ளிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் நேற்று தேர்வு நடைபெற்றது ...
தர்மபுரி, ஜூன் 16: குரூப் -1 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி முதல் நிலை தேர்வை, தர்மபுரி மாவட்டம் முழுவதும் 37 தேர்வு மையங்களில் 6,963 பேர் எழுதினர். 1,648பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வர்களுக்கு கடும் கட்ட ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results