News

முன்னதாக சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்தியா அதன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை. தற்போது பாகிஸ்தான் ...
தன்னுடைய மருமகள் செளமியாவைக் குறிப்பிட்டு, ‘என் குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ ...
இந்திய ஜனநாயக முறையை, `நாடாளுமன்ற ஜனநாயக முறை’ என்று அழைக்கிறோம். அதற்கு அடித்தளமாக இருப்பது தேர்தல்தான். அந்தத் தேர்தல் முறை ...
சமூக வலைதளங்களில் பரவலாக அறியப்படும் திவாகர் என்பவர் மீது நடிகை ஷகிலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்கள் தரப்பில், போராட்டம் நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இன்னும் இரண்டு நாள்களில் இந்தப் பிரச்னைக்குச் சமுக தீர்வு காணப்படும் என அமைச்சர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தாயுமானவர் திட்டத்தை' தொடங்கி வைத்துள்ளார். கூட்டுறவுத் துறை சார்பில் வயது ...
இதற்கு எதிர்வினையாற்றிய பீட்டா (People for the Ethical Treatment of Animals) அமைப்பு, நாய்களை இடம்பெயர்த்து சிறையில் அடைப்பது அறிவியல் பூர்வமானது அல்ல என்றும், இது மிகப்பெரிய அளவில் நாய்களுக்குப் ...
இன்றைய காலகட்டத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் 30 வயது நபரின் கதையைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
அதானி குழுமம் பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. அதானி குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களும் பங்குச்சந்தையில் ...
வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் தீர்க்க சுமங்கலி வரம் முதலிய சகல நலன்களையும் வரலட்சுமி நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் ...
ஆனந்த விகடன் உள்ளிட்ட 8 இதழ்கள் (Vikatan magazines), அரசியல் முதல் ஆன்மிகம் வரை... அனைத்து செய்திகளும் (Tamil News) ஒரே இடத்தில்! 360 டிகிரி டிஜிட்டல் அனுபவம்!
கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் தன்னுடைய அதிகாரத்தை, படிப்படியாக நிறுவிக்கொண்டவர் மோடி. தனக்கெதிராக யாரெல்லாம் எழுந்து ...