News
வருவாயை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முடிவை எடுத்துள்ளதாக வாட்ஸாப்பின் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதியன்று, ஷீத்தலின் சகோதரி நேஹா , தனது சகோதரி சீத்தலை காணவில்லை என்று பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து, நேற்றைய த ...
பெங்களூருவில் நகைக்கடையில் பணிபுரியும் பெண் ஒருவர் 'ரேபிடோ' என்ற பைக் டாக்ஸி ஆப்பைப் பயன்படுத்தி பயணம் செய்துள்ளார். அப்போது அந்த ஓட்டுநர் மிகவும் வேகமாக ஓட்டிய ...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பகைமை தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல ...
பாமகவில் கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை அதிகாரம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இருவரையும் சமாதானம் செய்யும் ...
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தை ...
கீழக்கரை கடற்கரை வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வாழ்க்கையில் தோற்றவர்கள் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது... அவர்களுக்கும் காலம் வரும் என்று சொல்வார்கள்...விளையாட்டு உலகில் இந்தாண்டு அது நிஜமாகி உள்ளது. எப்படி எ ...
தார்நாத் தாமில் இருந்து குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் ...
இஸ்ரேலும் ஈரானும் மாறிமாறி ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன. ஈரானிய பாதுகாப்பு அமைச்சக கட்டடத்தின் மீதும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் ...
பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த வடிவேல் ராவணனை மாற்றிவிட்டு, மு ...
நாடு முழுவதும் சாலைகள் விரிவாக்கம், இட நெருக்கடி, வாகனங்கள் பெருக்கம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results